535
50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளருக்கு மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி சார் பதிவ...

332
கூடுவாஞ்சேரி ஏரியை தூர்வாரி, கரைகளை மேம்படுத்தும் பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அதிகாரிகள் எச்சரித்தார். ஆறரை கோடி ரூபாய் மதிப்பில், ஏரிக்கரையில்...

2882
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, வாகன தணிக்கையின்போது போலீசாரை, ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற இரண்டு ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். தப்பியோடிய 2 ரவுடிகளை போலீசார் தீவிரமாக தேடி வருக...

3974
செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பண...

1855
ஜூஸ் கடையில் உணவு பொருட்களை இலவசமாக கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். படப்பையில் உள்ள ஜூஸ் கடைக்கு வந்த ஆய...

2641
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் தர்காஸ் பகுதியில் திமுக கவுன்சிலரின் பட்டாசுக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அங்குள்ள ஒன்றிய கவுன்சிலர் பெருமாட்டுநல்லூர் ரவி தனது உறவினர...

3157
கூடுவாஞ்சேரி அருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி இணை செயலாளர் செந்தில் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஆட்களை ஏவி கொலை செய்த தனியார் நிதி நிறுவன ப...



BIG STORY